×

மகாராஷ்ட்ரா விவகாரம் தொடர்பான 3 கட்சிகளின் அவசர வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது

டெல்லி: மகாராஷ்ட்ரா விவகாரம் தொடர்பான 3 கட்சிகளின் அவசர வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக 3 கட்சிகள் தொடர்ந்த மனு மீது விசாரணை நடைபெறுகிறது. 24 மணிநேரத்திற்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என 3 கட்சிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Emergency proceedings ,parties ,affair ,Maharashtra ,Supreme Court , Maharashtra affairs, 3 party, Emergency, trial, Supreme Court
× RELATED ஒடிசாவில் ஒரே தொகுதியில் 3 கட்சிகளில் போட்டியிடும் உறவினர்கள்